Logo

தலைமை செயலக ஊழியர்களுக்கும் ‛கிடுக்கி’

‛வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜேக்டோ - ஜியோ அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தலைமை செயலக ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

தலைமை செயலக ஊழியர்களுக்கும் ‛கிடுக்கி’

‛வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜேக்டோ - ஜியோ அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தலைமை செயலக ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமை செயலக ஊழியர்கள் நாளை, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள அவர், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், ஜேக்டாே - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட, தலைமை செயலக ஊழியர்கள், 30 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP