பள்ளி எதிரே லாரி மோதி 2 மாணவர்கள் பலியான சோகம்
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அரசு பள்ளி எதிரே சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sep 10, 2019, 01:15 IST
| ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அரசு பள்ளி எதிரே சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், ராயபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள் சிவா, தரணீஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, விபத்துகளை தடுக்க பள்ளி எதிரே வேக தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Newstm.in
newstm.in