தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே இன்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sep 9, 2019, 22:16 IST
| காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே இன்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டிவந்ததால் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in