Logo

தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே இன்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே இன்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டிவந்ததால் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP