Logo

பொங்கல்  முதல் நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை அமலுக்கு வருகிறது!

பொங்கல் முதல் நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை அமலுக்கு வருகிறது!
 | 

பொங்கல்  முதல் நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை அமலுக்கு வருகிறது!

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் வரும் ஜனவரி15ம் தேதி முதல் 12 மாநிலங்களில் முதல் கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல்  முதல் நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை அமலுக்கு வருகிறது!

ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்றரை கோடி பேர் இதனால் பயன் அடைவார்கள்.

இவர்கள் எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், பணி, தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதற்காக முகவரியை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒரே ரேசன் கார்டு திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்திருந்த நிலையில், வருகிற 15ம் தேதி முதலே இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP