Logo

ரூ.85க்கு விற்பனையாகும் பெட்ரோல்: அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.15ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட 30 பைசா அதிகமாகும். மேலும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.20 பைசா அதிகரித்து ரூ.77.94க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 | 

ரூ.85க்கு விற்பனையாகும் பெட்ரோல்: அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.15ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட 30 பைசா அதிகமாகும்.

கடந்த சில நாட்களாக  வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை , இன்று 30 காசுகள்  உயர்ந்து, லிட்டருக்கு 85 ரூபாய் 15 பைசாவாகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ,லிட்டருக்கு 77 ரூபாய் 94 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் விலை ஏற்றத்தால் பெட்ரோல் விலை 85 ரூபாயை  தாண்டிவிட்ட நிலையில் ,அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP