Logo

பழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்!

தைப்பூச திருநாளையொட்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன், பழனி முருகன் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அங்கு மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
 | 

பழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன் இன்று காலை, பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தைப்பூச திருநாளையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக போற்றப்படும் பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன், பழனி முருகன் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அங்கு மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP