Logo

நோக்கியா தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை salcomp நிறுவனம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 | 

நோக்கியா தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை salcomp நிறுவனம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நோக்கியா தொழிற்சாலையில் salcomp நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் முதல் மின்னணு சாதன உற்பத்தியை தொடங்கும். ஏற்கனவே பணிபுரிந்த 7,000 நபர்களுடன் கூடுதலாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது’ என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP