சென்னை ஐஐடி மாணவி தற்கொலை
சென்னை ஐஐடியில் உள்ள விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Nov 9, 2019, 22:33 IST
| சென்னை ஐஐடியில் உள்ள விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தனது அறையில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in