Logo

கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்,  ‘கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கான் நடைமுறையை இப்போதே நிர்வாகிகள் ஆரம்பிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தை செயல்பட வைக்கும் முயற்சியை மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்தது, கிராம சபை கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும்’ என்றார் கமல்ஹாசன். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP