ஜனவரி 8 நாடு முழுவதும் வங்கிகள் ஸ்ட்ரைக்!
ஜனவரி 8 நாடு முழுவதும் வங்கிகள் ஸ்ட்ரைக்!
Jan 6, 2020, 17:11 IST
| இந்தியாவில், பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் அகில இந்திய அலவில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகளை உள்ளடக்கிய ஆறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பதால், நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் ஜனவரி 8ம் தேதி இயங்காது என்று கூறப்படுகிறது.
newstm.in
newstm.in