ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Nov 15, 2019, 22:10 IST
| தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்களை நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக கண்ணனும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக விஜயகுமாரும், தென்காசி மாவட்ட எஸ்.பியாக சுகுணா சிங்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in
newstm.in