தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்
அரபிக்கடலில் உள்ள மஹா புயல் விலகி செல்வதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Nov 1, 2019, 17:19 IST
| அரபிக்கடலில் உள்ள மஹா புயல் விலகி செல்வதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் வடக்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என்று வானிலை மையம் கூறியுள்ளது.
newstm.in
newstm.in