Logo

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

பிரபல எழுத்தாளர் மகரிஷி சேலத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
 | 

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

தஞ்சாவூரில் பிறந்தவர் மகரிஷி (87). இவரது இயற்பெயர் பால சுப்பிரமணியம். மின்வாரியத்தில் பணி புரிந்து வந்த இவர், நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டு 130 புதினங்கள் 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் என  250க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம் என 6 திரைப்படங்கள் மகரிஷி நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சேலத்தில் வசித்து வந்த, பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP