அதிமுக எம்.எல்.ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திமுக வேட்பாளர்!
சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Jul 6, 2019, 18:52 IST
| சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி, தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து ராஜவர்மன் வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளர் சீனிவாசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in
newstm.in