Logo

டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழப்பு 

டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் மதுரையில் பேட்டியளித்தார்.
 | 

டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழப்பு 

டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் மதுரையில் பேட்டியளித்தார்.

அவரது பேட்டியில் மேலும், ‘தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 4,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னையில்தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவால் பலியானதாக கூறப்படுபவர்கள், வேறு நோய் தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP