Logo

உடலுறவின் போது மரணம்! அலுவலகம் காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! 

உடலுறவின் போது மரணம்! அலுவலகம் காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
 | 

உடலுறவின் போது மரணம்! அலுவலகம் காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! 

பாரீஸில் ஒரு அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்த அதிகாரி ஒருவர், தனது அலுவலக பணிக்காக வெளியூர் சென்றார். பணிகளை முடித்துவிட்டு அவர் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதாக தெரிகிறது. அவ்வாறு உறவு கொண்டு இருக்கும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் தனது கணவர் வீடு திரும்பும் வரை அலுவலகம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே அலுவலக வேலையாக சென்றிருக்கும் போது அவர் மரணம் அடைந்ததால் அலுவலகம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் இன்சுரன்ஸ் நிறுவனமும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அலுவலக வேலையாக வெளியூர் சென்ற நபர் எந்த காரணத்திற்காக மரணம் அடைந்திருந்தாலும், அதற்க்கு முழு பொறுப்பு அலுவலகம் தான் ஏற்க வேண்டும் என்று கூறி உரிய நஷ்ட ஈடு தர உத்தரவிட்டது. அதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP