பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு
நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Aug 21, 2019, 03:00 IST
| நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மூலம் நாளை முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 1000 மில்லியன் கனஅடி நீர் திறக்க உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி, அணைகளில் இருந்து நீர் திறப்பதால் 24,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in