Logo

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு

நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு

நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மூலம் நாளை முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 1000 மில்லியன் கனஅடி நீர் திறக்க உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி, அணைகளில் இருந்து நீர் திறப்பதால் 24,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP