Logo

சென்னையில் சாலையில் சென்ற கார் தீ பிடித்தது: 2 பேர் உயிர் தப்பினர்

சென்னை ஆலந்தூரில் சாலையில் சென்ற சொகுசு காரில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
 | 

சென்னையில் சாலையில் சென்ற கார் தீ பிடித்தது: 2 பேர் உயிர் தப்பினர்

சென்னை ஆலந்தூரில் சாலையில் சென்ற சொகுசு காரில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தல் ஆலந்தூர் - கத்திப்பாரா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP