Logo

79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள்! ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்!

79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள்! ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்!
 | 

79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள்! ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். 

79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள்! ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்!

இந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், வீரம்மாள் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழை வழங்கியுள்ளார். இந்த பதவிக்கு வீரம்மாள் ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியுடன் போராடி 3ஆவது முறையாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP