Logo

ஏப்ரல் 18 அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை!

ஏப்ரல் 18 தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

ஏப்ரல் 18 அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை!

ஏப்ரல் 18 தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்படி, தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP