Logo

கனமழை எதிரொலி: 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கனமழை எதிரொலி: 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP