சிவகங்கையில் நாளை முதல் 144 தடை
மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Oct 23, 2019, 04:10 IST
| மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருது பாண்டியர், முத்துராமலிங்க தேவர் குருபூஜைகளை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in
newstm.in