சூலூர்: ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்
சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த அரைமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
May 19, 2019, 16:27 IST
| சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
17வது மக்களவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம் 37வது வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த அரைமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in