Logo

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டண உயர்வு!

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
 | 

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டண உயர்வு!

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு 5 என இருந்த கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 30,  சிறியவர்களுக்கு ரூ. 20 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளை சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ.300, குழந்தைகளுக்கு ரூ.200 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 எனவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 20 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP