Logo

ரயில்வே போலீசாரை தாக்கிய திருநங்கை கைது!

கன்னியாகுமரியில் ரயில்வே போலீசாரை தாக்கியதற்காக திருநங்கையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 | 

ரயில்வே போலீசாரை தாக்கிய திருநங்கை கைது!

கன்னியாகுமரியில் ரயில்வே போலீசாரை தாக்கியதற்காக திருநங்கையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவரிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது. பயணியை தாக்கியதை கண்ட ரயில்வே போலீசார் தடுத்த நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது அந்த திருநங்கை ரயில்வே போலீசாரையும் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP