Logo

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி: ராதாகிருஷ்ணன்

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
 | 

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி: ராதாகிருஷ்ணன்

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 

சென்னையில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகையில் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், " சுர்ஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என்பதில் அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாக கூறினார். சுர்ஜித் மீட்பு பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP