Logo

திருச்சி விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
 | 

திருச்சி விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி  சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP