பதவியை நீட்டிக்க கோரி பொன்.மாணிக்கவேல் மனு
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக் கோரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Nov 22, 2019, 12:30 IST
| சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக் கோரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 30ஆம் தேதியுடன் பணிக்காலம் முடிவடையும் நிலையில், தனது பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த ஓராண்டாக தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என மனுவில் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
newstm.in
newstm.in