Logo

ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்: பொன்.மாணிக்கவேலுக்கு தமிழ அரசு அதிரடி உத்தரவு 

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் பொன்.மாணிக்க வேலுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 | 

ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்: பொன்.மாணிக்கவேலுக்கு தமிழ அரசு அதிரடி உத்தரவு 

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் பொன்.மாணிக்க வேலுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

சிலை கடத்தல் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலின் பதிவிக்காலம் இன்று முடிவடைகிறது. இந்த நிலையில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் உத்தரவிட்டுள்ளது. 
மேலும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் மேலும் நீட்டிக்கவும் தமிழக அரசு மறுத்துவிட்டது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP