Logo

மனமகிழ் மன்றங்களில் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அனுமதி பெற்று தொடங்கப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சோதனை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 | 

மனமகிழ் மன்றங்களில் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அனுமதி பெற்று தொடங்கப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சோதனை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் முறைகேடுகள் இருப்பின் சம்மந்தபட்ட மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், சோதனை நடத்த கலால் துறை ஆணையர் சிறப்பு குழு அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது அதிகரித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP