சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Oct 30, 2019, 23:07 IST
| சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வர் பிரதாப் சஹி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொலிஜியத்தின் ஒப்புதலை ஏற்று ஏ.பி. சஹியை நியமித்து உத்தரவிட்ட குடியரசுத் தலைவர், நவம்பர் 13ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
newstm.in
newstm.in