முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா: காண ரசிகர்கள் ஆர்வம்
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் பகல்-இரவு டெஸ்ட போட்டியை விளையாடவுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
newstm.in
newstm.in