1. Home
  2. விளையாட்டு

இந்தியா ஓபன் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி

இந்தியா ஓபன் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி


நட்சத்திர இந்திய வீராங்கனை பிவி சிந்து, இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். நடப்பு சாம்பியனான சிந்து, சர்வதேச அளவில் 5ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த பெய்வான் ஜாங்கிடம் 18-21, 21-11, 20-22 என போராடி தோற்றார். வெற்றி பெற்ற பெய்வான் ஜாங் சுமார் ரூ.2.25 லட்சத்தை பரிசுத்தொகையாக பெற்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like