1. Home
  2. விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் கரோலினா மரினை எதிர்கொள்கிறார் சாய்னா..!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் கரோலினா மரினை எதிர்கொள்கிறார் சாய்னா..!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் நோசோமி ஓகுஹராவை 21-18, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இவர் அரையிறுதியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

கடந்த இரண்டு முறை நோசோமி ஓகுஹரா எதிர்கொண்ட போதும் அவரை வீழ்த்தினார் சாய்னா. முன்னதாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-ம் நிலையில் இருப்பவருமான சாய்னா நேவால் ஹாங் காங்கை சேர்ந்த புய் யின் யிப்பை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-14, 14-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like