Logo

இடைதேர்தலில் காங்கிரஸிற்கு உதவினார் வசுந்தரா ராஜே - பெனிவால் குற்றச்சாட்டு!!

கடந்த நாகூர் லோக் சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே காங்கிரஸ் கட்சிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஹனுமான் பெனிவால்.
 | 

இடைதேர்தலில் காங்கிரஸிற்கு உதவினார் வசுந்தரா ராஜே - பெனிவால் குற்றச்சாட்டு!!

கடந்த நாகூர் லோக் சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே காங்கிரஸ் கட்சிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஹனுமான் பெனிவால்.

நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில நாகூர் லோக் சபா தேர்தல் மற்றும் கிஸன்வார் இடைதேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரான யூனுஸ் கான் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு உதவியதாக குற்றச்சாட்டை முன் வைத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி தலைவர் ஹனுமான் பெனிவால்.

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP