காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் நேரு: வைகோ பேட்டி
காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் நேரு: வைகோ பேட்டி
Aug 11, 2019, 01:08 IST
| காஷ்மீர் மக்களுக்கு செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய நேருவின் செயல் மன்னிக்க முடியாதது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 'காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்களித்த முன்னாள் பிரதமர் நேரு அதை செய்ய தவறிவிட்டார். இதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு நேருவும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டது' என அவர் கூறினார்.
newstm.in
newstm.in