Logo

 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.
 | 

 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 356ஆவது பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுனவம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல்  நிலவுவதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆட்சியமைக்க எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP