பாம்பு கடித்து மாணவி பலி: இழப்பீடு தர ராகுல் காந்தி கோரிக்கை
கேரளாவில் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
Nov 22, 2019, 03:30 IST
| கேரளாவில் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். மாணவி குடும்பத்துக்கு வழங்கக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். வயநாடு மாவட்டம் சுல்தான் பாத்ரே பகுதியில் உள்ள பள்ளியில் பாம்பு கடித்து 5ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
newstm.in
newstm.in