தொழில் தொடங்குவதற்கு இந்தியா சிறந்த இடம்: பாங்காக்கில் பிரதமர் பேச்சு
தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Nov 3, 2019, 15:32 IST
| தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் பேசிய பிரதமர், ‘கடந்த 5 ஆண்டில் நடுத்தர மீதான வரிச்சுமையை குறைத்துள்ளோம். தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது’ என்று பேசினார்.
மேலும், இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
newstm.in
newstm.in