Logo

நித்தியானந்தா மீது குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு

அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

நித்தியானந்தா மீது குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு

அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நித்தியானந்தா மீது அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அகமதபாத் எஸ்.பி.பிரசாத் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP