ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
Mar 1, 2019, 17:25 IST
| வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூட்சின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
வங்கிக் கடன் மோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் பொறுப்பிலிருந்து சந்தா கோச்சார் சில மாதங்களுக்கு முன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in