காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மிரி மாநிலம் குல்காமில் 5 வெளிமாநில தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Oct 30, 2019, 03:47 IST
| ஜம்மு-காஷ்மிரி மாநிலம் குல்காமில் 5 வெளிமாநில தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 5 பேரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தினசரி கூலி தொழிலாளிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். மேலும், கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
newstm.in
newstm.in