பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 இந்திய ராணுவ வீரர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Nov 8, 2019, 02:00 IST
| பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 இந்திய ராணுவ வீரர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் ரவி வர்மா, விசித்ரா பெஹேரியா ஆகியோரை கைது செய்த போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in