ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Sep 28, 2019, 21:00 IST
| காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் காந்தேர்பால் பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Newstm.in
newstm.in