டெல்லியில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை; போலீசார் தீவிர சோதனை
டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி என்ற எச்சரிக்கையை அடுத்து சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Oct 3, 2019, 15:45 IST
| டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி என்ற எச்சரிக்கையை அடுத்து சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in