தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆயுத பூஜை வாழ்த்து!
ஆயுத பூஜையையொட்டி தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Oct 6, 2019, 22:00 IST
| ஆயுத பூஜையையொட்டி தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆயுது பூஜை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தெலங்கானா ஆளுநர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய மக்கள் தன லட்சுமியின் அருளையும், தைரிய லட்சுமியின் அருளையும் பெற வேண்டும். அனைவருக்கும் ஆயுத பூஜை பல வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக விளங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Newstm.in
newstm.in