சிறப்பு விருது பெற்ற காவலர் லஞ்ச வழக்கில் கைது
சிறப்பு விருது பெற்ற காவலர் லஞ்ச வழக்கில் கைது
Aug 18, 2019, 04:54 IST
| தெலங்கானாவில், சுதந்திர தினத்தன்று, மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்ட சிறந்த காவலருக்கான விருது பெற்ற போலீஸ்காரர், மறுநாளில் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெட்ரா வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மெஹபூபா நகரை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர், சிறப்பு விருது பெற்ற மறுநாளே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
newstm.in