பிகாரில் பயங்கரம் : மூளை வீக்க நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 54- ஆக உயர்வு
பிகார் மாநிலம், முசாஃபர்நகரில், வைரஸ் கிருமியின் தாக்கத்தால் ஏற்படும் மூளை வீக்க நோய்க்கு (acute encephalitis syndrome (AES) ) பலியானோர் எண்ணிக்கை 54 -ஆக உயர்ந்துள்ளது. இ
Jun 14, 2019, 03:05 IST
| பிகார் மாநிலம், முசாஃபர்நகரில், வைரஸ் கிருமியின் தாக்கத்தால் ஏற்படும் மூளை வீக்க நோய்க்கு (acute encephalitis syndrome (AES) ) பலியானோர் எண்ணிக்கை 54 -ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர், சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8 பேரும் இதுவரை இந்நோயால் இறந்துள்ளனர்.
newstm.in
newstm.in