சபரிமலை : பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Mar 12, 2019, 15:54 IST
| சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில் தந்திரி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, வருடாந்திர உற்சவத்துக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
newstm.in
newstm.in