Logo

மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள்

மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள்
 | 

மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள்

டெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
முண்ட்கா பகுதியில் உள்ள பலகை தொழிற்சாலையில் லேசான தீபற்றியது. பின்னர் சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதோடு மட்டுமல்லாமல் எதிரே இருந்த கட்டிடத்திற்கும் தீ பரவியது.

மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள்

தகவலறிந்து 21 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்த மீட்பு குழுவினர் தீயை கட்ப்படுத்த கடுமையாக போராடினர். இந்த தீவிபத்தில் 61 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள்டெல்லியில் அண்மையில் பற்றிய 2ஆவது பயங்காரமான தீவிபத்து என குறிப்பிடப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள 4 மாடி கட்டித்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP